Friday, 10th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடில்லி : தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் வாழ்த்து பதிவிட்டுள்ளார்.
நாட்டு மக்கள் அனைவருக்கும் வைஷக்தி, விஷூ, மிசாதி, ரங்கோலி பிகு, நபா பர்ஷா, வைஷகாதி, புத்தாண்டு பிறப்பு வாழ்த்துக்கள் என ஆங்கிலத்தில் அவர் குறிப்பிட்டிருந்திருந்தார். தொடர்ந்து இந்தி, மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் தனித்தனியாக வாழ்த்து பதிவிட்டிருந்தார்.